கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட 12பேர் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கை|து செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, மன்னார்